states

img

வஞ்சகத்தில் வளரும் பாஜகவின் தாமரை!

“பாஜகவின் ‘தாமரை’, ‘பொய் மற் றும் வஞ்சகம்’ என்ற நிலத் தில் வளர்கிறது. பாஜக தனது தேர்தல் அறிக்கையை மறந்து விட்டது.  விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலையை பெற முடியவில்லை. லக்கிம்பூரில் தங்கள் விளை பொருட்களை விவசாயிகள் எரிக்கின்ற னர். ஆனால், அவர்களுக்கு அரசு தரப் பில் இருந்து யாருமே பதிலளிக்க வில்லை” என சமாஜ்வாதி தலைவர் அகி லேஷ் விமர்சித்துள்ளார்.

;