states

img

தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து ஊழியர்களிடம் வசூலித்த ரூ. 1 லட்சம் நிதி

ஆர்எஸ்எஸ், பாஜக குண்டர்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு  உதவும் வகையில் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து ஊழியர்களிடம் வசூலித்த ரூ. 1 லட்சம் நிதியை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் ஆகியோரிடம் சங்கத்தின் துணைத் தலைவர் ஏ.பி. அன்பழகன், சம்மேளனத்தின் துணைத் தலைவர் எம். சந்திரன், துணைப் பொதுச் செயலாளர் வி. தயானந்தம், பொருளாளர் வி. சசிக்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமையன்று வழங்கினர்.

;