states

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

தற்போதைய நெருக்கடியில், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நவீன தாராளமயத்தை உலகளாவிய பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலுடன் இணைத்துள்ளது. இனவெறி, அந்நியர் வெறுப்பு மற்றும் தீவிர வலதுசாரி நவ-பாசிச போக்குகள் வளர்ந்து வருகின்றன. 2008 உலக நிதி சரிவுக்குப் பிறகு, உலக முதலாளித்துவம் ஒரு நெருக்கடியில் இருந்து மற்றொரு நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. நெருக்கடியை சமாளிக்க மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் ஆழமான நெருக்கடிக்கான விதைகளை விதைத்துள்ளது.