states

img

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதி

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்ட ரூ.5 கோடிக்கான காசோலையினை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, புதனன்று திருவனந்தபுரத்தில் நேரில் வழங்கினார்.