states

img

கேரளாவில் திங்கட்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு 

திருவனந்தபுரம் : கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , கேரளாவில் வரும் திங்கட்கிழமையிலிருந்து  , இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 

மேலும் , கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கைக் கட்டாயமாக அனைவரும் பின்பற்றவேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

;