states

img

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா

கர்நாடக முதல்வராக பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், எடியூரப்பா தனது பதவியை இன்று ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக நான்காவது முறையாக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறவுள்ளது. இரண்டு ஆண்டுகள் நிறைவு விழாவில் புத்தகம் ஒன்றை வெளியிட்ட பின் தனது ராஜினாமா முடிவு அறிவித்துள்ளார். இதையடுத்து அவர்  ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளார். 
இந்நிலையில் தனது ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் அக்னிபரிட்சையாக இருந்ததாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். 


 

;