ஒடிசாவில் ஜூன் 1 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் மே 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.