அசாம் மாநிலம் பார்பேடா மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனோரஞ்சன் தாலுக்தார் களமிறங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக பார்பேடாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பொது மக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.