சிபிஐ(எம்) தனது சுயேச்சையான
வலிமையை கணிசமாக அதிகரிப்பதும், அதன் அரசியல் தலையீட்டுத் திறனை வலுப்படுத்துவதும் முன்னணி பணியாக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
வர்க்க மற்றும் வெகுஜனப்
போராட்டங்களை தீவிரப்படுத்துவதன் மூலம் இடதுசாரி சக்திகளின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்.
இந்திய ஆளும் வர்க்கத்தின்
கொள்கைகளுக்கு மாற்றான திட்டத்தின் அடிப்படையில் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை உருவாக்கவேண்டும்.