states

img

மனித உரிமை மீறலுக்கு மேற்கு வங்கமே உதாரணம்!

“ஜனநாயக அமைப்பு செழித்தோங்க மக்க ளின் உரிமைகளை பரா மரிப்பது அவசியம். ஆனால் மனித உரிமை கள் மீறலுக்கு மேற்கு வங்கம் உதாரணமாக உள்ளது. இதுகுறித்து வெளிப்படையாக விவாதிக்க முடியாத அளவுக்கு மக்களிடையே அச்சம் நிலவு கிறது. இங்கு மாநில நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் அரசியல் கட்சித் தொண் டர்கள் போல் செயல்படுகின்றனா். சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை” என்று மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.