politics

img

உடனே கைது செய்ய வேண்டும்.....

எமது கட்சியின் கொடுமுடி தாலுகா செயலாளராக செயலாற்றும் தோழர் கே.பி.கனகவேல், சமூகவிரோதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகள், கிராமப்புற வேலை உறுதித்திட்ட முறைகேடுகளை தட்டிக்கேட்டதால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களை உடனே கைது செய்ய வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

;