politics

img

எனது தந்தையை இழந்துவிட்டேன்.... .நான் யார் மீதும் கோபம் கொண்டிருக்கவில்லை....

நான் யார் மீதும் கோபம் கொண்டிருக்கவில்லை. உண்மை தான், நான் எனது தந்தையை இழந்துவிட்டேன். அது மிகவும் கடினமான ஒரு தருணமாக எனக்கு இருந்தது. உங்களது இதயத்தை யாராவது வெட்டி எடுத்துவிட்டால் எப்படியிருக்குமோ அப்படி எனக்கு இருந்தது. நான் அளவில்லாத வேதனையில் துடித்தேன். ஆனால் நான் ஆத்திரமடையவில்லை. நான் பழி உணர்ச்சிக்கு ஆளாகவில்லை. நான் அவர்களை மன்னித்துவிட்டேன்.  

ராகுல் காந்தி,காங்கிரஸ் துணைத் தலைவர்

புதுச்சேரியில் ராகுல் பேச்சு....  3 பக்கம் பார்க்க 

;