politics

img

கற்பனையில் கூட எவருக்கும் தோன்றாத சூது...

அகமதாபாத்தில் உள்ள மிகப்பெரிய விளையாட்டு மைதானம் விடுதலை போராட்ட வீரர் புகழ் பெற்ற சர்தார் பட்டேல் அவர்களின் பெயரில் இருந்தது. இப்பொழுது மோடி அந்த மைதானத்திற்கு தனது பெயரை சூட்டிக்கொண்டார். கற்பனையில் கூட எவருக்கும் தோன்றாத சூது இது. தனது சுய புகழ்ச்சிக்காக பிரதமர் எந்த அளவிற்கு மோசமாக நடந்துகொள்வார் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். வெட்கக்கேடு!

சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், சிபிஐ(எம்)

;