politics

img

பணக்காரர்கள் மட்டுமே பயனடையும் மத்திய பட்ஜெட்.... ராகுல்காந்தி கருத்து...

நாட்டில் உள்ள விவசாயிகளைப் பார்த்து மத்திய அரசு பயப்படுகிறதா? ஏன் தில்லி எல்லையைச் சுற்றி தடுப்புகள் அமைக்கிறீர்கள்? விவசாயிகள்  நம் நாட்டின் எதிரிகளா? தில்லி ஏன் விவசாயிகள் நெருங்க முடியாத கோட்டையாக உள்ளது. ஏன் அவர்களுடன் மோடி அரசு பேசி, சட்டங்களை ரத்து செய்ய மறுக்கிறது. பட்ஜெட்டில் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் உங்கள் பட்ஜெட் வெறும் ஒரு சதவீதம் நபர்களின் பட்ஜெட். மக்களிடமிருந்து பணத்தைப் பறித்து 5-10பேரின் பைகளில் வைக்கிறீர்கள். 10-15 பணக்காரர்கள் மட்டுமே பயனடைவதற்காக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

;