ஜெய்ப்பூர், ஏப்.20-
ராஜஸ்தானில் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 22 முதல் மே 21ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.