india

img

பறவைக் காய்ச்சல் பரவ விவசாயிகளே காரணம்..

பறவைக் காய்ச்சலுக்குக் காரணம் தில்லியில்போராடும் விவசாயிகள் தான். அவர்கள் சிக்கன் பிரியாணி, முந்திரிப் பருப்புமற்றும் பாதாம் கொட்டைகளை உண்பதன் மூலம், பறவைக் காய்ச்சலைப் பரப்பிவருகின்றனர் என்று ராஜஸ்தான் பாஜக பொதுச்செயலாளரும், எம்எல்ஏ-வுமான மதன் திலாவார் வாய்க்கு வந்தபடி பேசி விவசாயிகளை இழிவுபடுத்தியுள்ளார்.

;