india

img

சார்பற்றவர்களே குழுவிற்கு வேண்டும்....

“உச்சநீதிமன்றம் அமைத்துள்ள வல்லுநர் குழுவில் இடம்பெற்று இருப்பவர்கள், புதிய வேளாண்சட்டங்களை ஆதரித்தவர் கள் என்பதால், அவர்கள் மீது, போராடும் விவசாயிகள் நம்பிக்கை வைக்கவில்லை. எனவே, வல்லுநர் குழு உறுப்பினர்கள் சார்பற்றவர்களாக இருக்க வேண்டும்” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
 

;