கடந்த 2007-ஆம் ஆண்டுரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனத்தின் 4.1 சதவிகித பங்குகளை ரிலையன்ஸ் பெட்ரோலியத் திற்கு விற்பனை செய்ததில்விதிமீறல் நடந்திருப்பதாக கூறி, ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ. 25 கோடி, முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம் விதித்து ‘செபி’ அமைப்பு உத்தரவிட்டுள்ளது.