india

img

மோடி அரசு தீர்வை விரும்பவில்லை...

“இதுவரை 8 சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் எந்த விதமான தீர்வும் எட் டப்படவில்லை என்றால், பிரச்சனைக்கு தீர்வு காண் பதில் அரசுக்கு விருப்பம் இல்லை என்றுதான் அர்த் தம். மேலும், விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும். இதில் அரசியல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது” என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.

;