india

img

கிழிந்து தொங்கும் பாஜக-வின் பொய்கள்....

“செங்கோட்டைக்கு இளைஞர்களை அழைத் துச் சென்ற தீப் சித்து, பாஜகவுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பதன் மூலம், பாஜகவின் பொய்கள் அனைத்தும் கிழிந்து தொங்குகின்றன. இனியும் வன்முறைக்கு விவசாயிகளை பொறுப்பாக்குவது சரியல்ல. மோடி அரசு தனக்கு வேண்டியதை செய்து கொண்டது என்று சொல்லலாம்” என சிவசேனா கூறியுள்ளது.

;