india

img

புனேவில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்!

புனேவில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இரவு 11 மணி முதல்  காலை 6 மணி வரை பொதுமக்களின் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
மேலும், பிப்ரவரி 28ஆம் தேதி வரை புனேவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;