india

img

மகாராஷ்டிரா : மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு 

மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். .  

மகாராஷ்டிரா மாநிலம், அஹமத் நகர் மாவட்ட மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில்  சிகிச்சையிலிருந்த கொரோனா நோயாளிகள் உள்ளிட்ட 10 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 25 பேரில் 6 பேர் படுமாயமடைந்துள்ளதாகவும் அஹமத் நகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளது.

;