india

img

தானேயில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து!

தானே, மார்ச் 9 -
தானேயில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதால், வளாகத்தில் தீ விரைவாகப் பரவியது என்று தானே மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை தலைவர் சந்தோஷ் கதம் தெரிவித்தார்.

;