மகாராஷ்டிராவில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிக்கப்டுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்டுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.