india

மகாராஷ்டிராவில் சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிரா சிறைச்சாலையில் 20 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் மகாராஷ்டிரத்தின் கல்யானில் உள்ள ஆதர்வாடி சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட கைதிகள் தானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

;