india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமராகும் கனவில் உள்ளார். அதற்காக பிரதமர் போல செயல்படக்கூடாது. வங்கதேசம் விவகாரம் குறித்து பேசுவது பிரதமரின் பணி. நாம் எந்த நாட்டுடன் உறவைக் கடைப்)பிடிக்க வேண்டும் என்பதை இந்திய அரசு தான் தீர்மானிக்கும்.