உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமராகும் கனவில் உள்ளார். அதற்காக பிரதமர் போல செயல்படக்கூடாது. வங்கதேசம் விவகாரம் குறித்து பேசுவது பிரதமரின் பணி. நாம் எந்த நாட்டுடன் உறவைக் கடைப்)பிடிக்க வேண்டும் என்பதை இந்திய அரசு தான் தீர்மானிக்கும்.