india

img

சிவசேனா (உத்தவ்) தலைவர் ஆதித்யா தாக்கரே

மும்பையை சேரி இல்லாத பகுதியாக மாற்றப் போவதாக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகிறார். இது மும்பைவாசிகளின் முக்கிய பிரச்சனை ஆகும். அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பியூஷ் கோயலின் கருத்து சர்வாதிகாரமானது.