சிவசேனா (உத்தவ்) தலைவர் ஆதித்யா தாக்கரே நமது நிருபர் மார்ச் 30, 2024 3/30/2024 12:00:57 PM மும்பையை சேரி இல்லாத பகுதியாக மாற்றப் போவதாக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகிறார். இது மும்பைவாசிகளின் முக்கிய பிரச்சனை ஆகும். அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பியூஷ் கோயலின் கருத்து சர்வாதிகாரமானது.