வக்பு வாரியத்தின் சொத்துகள் மீதான அதிகாரத்தை தடுக்கும் வகையில் ஒன்றிய அரசு சட்டத்திருத்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் செய்யட்டும். ஆனால் அரசியல் இல்லாமல், மக்களுக்கு பாதிப்பு இல்லாமல், விவாதத்துடன் திருத்தங்கள் மேற்கொள்வது நல்லது.