india

img

அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு 

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளின் தலைமை பொறுப்பு வகிக்கும் இயக்குநர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளின் இயக்குநர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டிக்க ஒன்றிய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தது.  இந்நிலையில், ஒன்றிய அரசு பிறப்பித்த இந்த இரண்டு அவசரச் சட்டங்களிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டுள்ளார்.

இதனால் 3 ஆண்டுகளாக இருந்து வந்த அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளின் இயக்குநர்களின் பதவிக்காலம்  தற்போது 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.   

;