யூஜிசி - நெட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் வினாத்தாள் கசிவு இயல்பாகி, அனைத்து தேர்வுகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலப்பட்டு வருவது திட்டமிட்ட சதிகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.