‘ஜெய்ஸ்ரீராம்’ சொல்லாமல், ‘ஜெய் ஜெகந்நாத்’ என்று கூறி, பிரதமர் மோடி தனது உரையை துவங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைச் சுட்டிக்காட்டி, “வோட்டு வந்தா ராமரு; இல்லேன்னா யாரவரு? ராமரைத் தூக்கிப் போடு! சந்திரபாபுநாயுடுவை இழுத்துப்போடு!” என்று மோடியின் செயலை, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் கிண்டல் செய்துள்ளார்.