வாக்கு இயந்திர ரசீதுகளை எண்ண வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இருப்பதாக கூறியது. நம்பிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்போது வழக்கறிஞராக நான் என்ன செய்ய முடியும்?