கேரளாவுக்கு தர வேண்டிய ரூ.57,400 கோடியை ஒன்றிய அரசு மறுத்து, வருவாய் பற்றாக்குறை மானியத்தையும் குறைத்துவிட்டது. கேரளா மட்டுமின்றி பாஜக அல்லாத அனைத்து மாநில அரசுகள் மீதும் பாஜக அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. இதனால்தான் தில்லியில் ஒன்றிய அரசிற்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது.