india

img

சிவசேனா (உத்தவ்) எம்பி பிரியங்கா சதுர்வேதி

நாடாளுமன்ற குடியரசுத் தலைவர் உரையில் மக்கள் பிரச்சனைகள் குறித்து ஒருவார்த்தை கூட பேசவில்லை. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து, விவசாயிகள் பரிதாபமாக உள்ளது தெரிந்தும் அது பற்றி பேசவில்லை. ஒன்றிய பாஜக அரசு என்ன பேச வேண்டும் என்று கொடுத்ததை குடியரசுத் தலைவர் பேசியுள்ளார்.