உணவகங்களின் பெயர்ப்பலகைகளில் உரிமையாளர்களின் பெயர்கள் இருக்க வேண்டுமென்ற உத்தரப்பிரதேச பாஜக அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக இப்படி மதவாதத்தையும் வெறுப்பையும் பரப்பி மக்களை பிரிக்கும் முயற்சிகளை யார் தடுப்பது?