india

img

கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ்

திரைத்துறையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. தவறு செய்பவர்களை அரசு ஒருபோதும் பாதுகாக்காது. ஹேமா கமிட்டியை நியமித்ததே கேரள அரசு தான் என்பதால், திரைக்கலைஞர்கள் சித்திக், ரஞ்சித் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.