திரைத்துறையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. தவறு செய்பவர்களை அரசு ஒருபோதும் பாதுகாக்காது. ஹேமா கமிட்டியை நியமித்ததே கேரள அரசு தான் என்பதால், திரைக்கலைஞர்கள் சித்திக், ரஞ்சித் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.