india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

கடந்த ஆண்டே அதானி மோசடி தொடர்பாக தகவல் வெளியாகியும் ஏன் செபி மௌனம் காக்கிறது என நாம் முன்வைத்த கேள்விக்கு, தற்போது ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிலளித்துள்ளது. பாதுகாப்பாளர்கள், அழிவு தருபவர்களாகியுள்ளனர். வேடிக்கை பார்த்தவர்கள் திருடர்களாகியுள்ளனர்.