எந்த குற்ற வழக்கின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மணல் குவாரி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிக்கிறது. மணல் கொள்கை தொடர்பாக வேறு எந்த மாநிலத்திலாவது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருக்கிறதா? அசாம் முதல்வர் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?