india

img

மும்பையில் தமிழ்ப் பேச்சு

மும்பையில் நடைபெற்ற தாதா சாகேப் பால்கே விருது பெறும் விழாவில் பேசிய நடிகை நயன்தாரா, ‘என்றும் என்னுடன் இருக்கும் உறவுக்கும் உலகுக்கும் உயிருக்கும், என்னோட எல்லாமுமான விக்கிக்கும் ஆயிரம் கோடி நன்றிகள். கலைக்கும் காதலுக்கும் நன்றி! அன்புக்கும் ஆண்டவனுக்கும் நன்றி” என்று தமிழில் பேசியது பாராட்டைப் பெற்றுள்ளது.