india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்

மதுரையில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, “பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் கொடுப்போம், வேலைவாய்ப்பு தருவோம் என்றார் பிரதமர் மோடி. ஆனால் எதுவுமே செய்யவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானதுதான் பாஜக. ஏழைகளுக்கானது அல்ல.” எனப் பேசியதோடு, “வெல்லம் வைத்துக் கொல்பவர்களும் இருக்கிறார்கள். விஷம் வைத்துக் கொல்பவர்களும் இருக்கிறார்கள்” என்றார்.