மணிப்பூரில் பிரதமர் மோடியின் மோசமான தோல்வி என்பது மன்னிக்கவே முடியாதது. மணிப்பூர் முன்னாள் ஆளுநர் அனுசுயா உய்கே, மணிப்பூர் மக்களின் குரலை எதிரொலித்துள்ளார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாநில மக்கள் வருத்தமாகவும் சோகமாகவும் இருப்பதாகவும், மோடி அவர்களை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகவும் அனுசுயா உய்கே கூறியுள்ளார்.