மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலையில் தொடங்கும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை மாதத்தில் தொடங்கும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.