india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பொய் செய்திகளையும் செய்திகளை திரித்து சொல்வதிலும் மோடியின் இந்தியா முன்னணியில் உள்ளது.தேர்தல் காலத்தில் உண்மைகள் அடிப்படையில் செய்தி கள் வெளிவருவதை மறுதலிக்க பொது விவாதங்க ளை மதப் பிளவுவாத உணர்ச்சிகள் அடிப்படை யில் உருவாக்குவது திட்டமிட்டு செய்யப்படுகிறது. இது ஜனநாயகம் அல்ல. தேர்தல் எதேச்சதிகாரம்.