பதவி, பணம் இவற்றின் மீதான ஆசையும், பிழைப்பு வாதமும் அளவற்ற சுயநலமும் தனிநபர் துதி பாடலுக்கு அடிப்படையாகிறது. இவைகள் ஒரு கம்யூனிஸ்ட்டின் இயல்புக்கு மாறுபடுகிறது. எனவேதான் பிற அமைப்புகள் போல் கம்யூனிஸ்ட் இயக்கம் தனிநபர்களையோ தலைவர்களையோ துதி பாடுவதில்லை. கம்யூனிஸ்ட் கட்சியில் கொள்கைப் பிடிப்புள்ள யார் ஒருவரும் இதற்கு இரையாவதில்லை.
அப்படி இரையானால் அவர் கம்யூனிஸ்ட் ஆக நிலைப்பதும் இல்லை.
- மா சே துங் -