india

img

சிபிஎம் மேற்கு வங்க மாநில செயலாளர் முகமது சலீம்

சந்தேஷ்காளியில் நில அபகரிப்பு, பெண்கள் கடத்தல், திட்டமிட்ட பாலியல் குற்றங்கள் போன்ற மனிதாபிமானம் இல்லாத சம்ப வங்கள் அரங்கேறியுள்ளன. ஆனால் இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசாங்கம் உண்மையை கண்டறிந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை கண்டறியவில்லை. மக்கள் உண்மையின் அடிப்பகுதியை தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று. அதனால் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.