நாட்டில் கடந்த சில நாட்களாக மின் னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் மிக அதி களவில் வருகிறது. கடந்த வாரம் ஜெய்ப் பூர் மற்றும் மும்பை விமான நிலை யங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலை யில், சனியன்று நாட்டில் உள்ள 26 அறி வியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட் டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள அறிவியல் மையத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட் டுள்ள நிலையில், வெடிகுண்டு நிபு ணர்கள் சோதனை நடத்தி வருகின்ற னர். திருநெல்வேலியைப் போல நாடு முழுவதும் உள்ள 25 அறிவியல் மையங்க ளிலும், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி விசாரித்து வருகின்ற னர்.