பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சை இன்ஸ்டாகிராம் வலைத்தளம் நீக்கியுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் இன்னும் வேடிக்கை பார்க்கிறது. இன்ஸ்டாகிராம் அமைப்பிற்கு உள்ள ஜனநாயக உணர்வு தேர்தல் ஆணையத்திற்கு குறைவாக உள்ளது. இந்த தேர்தலில் நாம் மிகவும் கவலைக்குரிய இடத்தை பெற்றுள்ளோம்.