இந்தியர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள், சகிப்புத்தன்மை மிக்கவர்கள். எவ்வளவு முடியுமோ அதுவரை அவர்கள் பொறுமை காப்பார்கள். அதன்பிறகு தங்கள் வாக்குகள் மூலம் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவார்கள். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.