india

img

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா

அரசியலமைப்பைக் காப்பாற்றக் கூடியவர்கள் மட்டுமே இந்தியாவுக்குத் தேவை. தேசத்தின் மதச்சார்பற்ற கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும். சகோதரத்துவம் அதிகரிக்க வேண்டும். அதுவே “இந்தியா” கூட்டணியின் குறிக்கோள்.