கொரோனாவின் 3வது அலையை எதிர்கொள்ள மத்திய மாநில அரசுகள் தயாராகுங்கள் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 3வது அலையைத் தடுப்பது கடினம் என்று மத்திய அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் விஜய் ராகவன் நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில்,, கொரோனாவின் 3வது அலையை சமாளிக்க இப்போதே மத்திய, மாநில அரசுகள் தயாராக வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.